சென்னை: சென்னை புழல் சிறையில் பெண் கைதி தப்பியோடியது தொடர்பாக 2 வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் நிகிலா உத்தரவிட்டுள்ளார்.
The post கைதி தப்பியோட்டம்: புழல் வார்டன்கள் 2 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.